Sunday, November 05, 2006

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப்

அண்டப்புளுகர்களை வென்ற ஆகாசப் புளுகர்கள்

பேரறுஞர்; கல்லாநிதி கியூறியஸ் ஜி

புலிகள் ஆபத்தான பிராண்pகள் என்றால் அவர்களின் ஆதரவாளர்கள் இன்னொரு ரகம்,,, வினோதமான பிராண்pகள், இவர்களை எல்லாம் விழுங்கி விடக் கூடிய ரகம் ஒன்றுணடு,, அது தான் புலிகளின் ஊடகங்களில் அரசியல் ஆய்வு எழுதும் ஆய்வாளர்கள், விஷ ஜந்துக்கள்? வினோதமான பிராண்pகளைத் தொற்றும் விஷக் கிருமிகள், சீமான்கள் வஞ்சகமில்லாமல் வாசிப்பவன். கேட்பவன் எல்லாம் காதில் பூ வைத்த இளிச்சவாயன் என்ற நினைப்பில் கவலையே இல்லாமல் எழுதிக் குவிப்பார்கள், அல்லது வானலைகளில் முழங்கித் தள்ளுவார்கள், இணையம். வானலை. அச்சு வழி ஊடகங்கள் எல்லாம் தமிழ் எழுத்துடன் கூடிய கணனி வைத்திருக்கும் எல்லோரையுமே அரசியல் ஆய்வாளர்கள் ஆக்கித் தொலைத்திருக்கின்றன, அதற்குள் சில மாஜிப் பேராசிரியப் பெருமக்களும் புனைபெயருக்குள் ஒளிந்திருந்து எம் பெருமான் கடைக்க பார்வை திரும்பாதா என தினமும் குரல் எழுப்புவதாக வேறு வதந்திகள்,

புலிகளை விமர்சிப்பவர்களுக்குத் தான் உயிர்ப் பயம் என்று இல்லை, புலிகளுக்கு ஆதரவாக எழுதித் தொலைப்பதைக் கூட சொந்தப் பெயரில் எழுதப் பயந்து புனைபெயரிற்குள் மறைந்திருப்பவர்களும் கூட ஏதோ தங்களை சிங்கள புலனாய்வாளர்;களோ. ஒட்டுக்குழுக்களோ மண்;டையில் போட்டு விடக் கூடும் என்ற பயத்தில் தான் வாழுகின்றனர்;, இவர்;களுடைய ஆய்வுக் கட்டுரைகள்,, இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் தான், சம்பூரில் புலிகள் அடி வாங்கி தப்பியோடிய முழுப்பூசண்pக்காயை சோற்றில் புதைத்து டிசம்பூரில் பின்வாங்கல் நோர்;வேயை பொறிக்குள் சிக்க வைத்த புலிகளின் தந்திரம் என்று புதினத்தில் ஆய்வுக்கட்டுரை எழுத இவர்;களால் மட்டுமே முடியும்,
புலிகளின் ஆதரவாளர்;களை அழுது கொண்;டே சிரிக்க வைத்து குஷிப்படுத்தி புல்லரிக்க வைப்பது தான் இவர்;களின் முதன்மையான நோக்கம், அப்புறமாய். அதை தமிழ்ச்செல்வனோ மற்றும் முக்கியஸ்தர்;கள் வாசித்து தங்களைப் பாராட்ட வேண்;டும் என்றோ. அல்லது தலைவரின் காதில் போட்டு (பின்னே என்ன தலைவருக்கு இதெல்லாம் வாசிக்க எங்கே நேரமிருக்கிறது இங்கிலிசுப் படம் பார்;க்கவே அவருக்கு நேரம் போதாது,) வன்னிக்கு வரவழைத்து தேசப்பற்றாளராக்க வேண்டும் என்ற நோக்கம், அப்புறமாய். இதை வைத்தே காசு பண்ணும் ஒரு கூட்டம்,, கனடாவில் பக்கத்திற்கு நு}று டொலர்; என்று ஆலையில்லா ஊரில் சக்கரையாக பத்திரிகைகளுக்கு ஆய்வு சப்ளை பணணிpய யாசகனும் உண்;டு, மற்றும்படி முயக்கம். ஈனநாடு எல்லாம் இழுக்க இழுக்க இறுதிவரை,,,

சிரைச்சேதம் செய்யப்போன கடையில் கிடைத்த ஈனநாட்டில்,, சம்பூரில் யுத்தத்தில் பெரும் திருப்பம்,, தலையங்கம்? புறமுதுகு காட்டியது கூட புலிகளின் புத்திசாலித் தனத்தால் எழுந்த திருப்பம்,, ம்,, சிக்கல் என்னவென்றால்,, ஒரே விசயத்திற்கே புலிகளின் ஒவ்வொரு ஊடகமும் தன் புத்திக்கெட்டியவரையில் வியாக்கியானம் கொடுக்கும்,, ஆய்வாளர்;களின் அளப்பு இன்னொரு பக்கம்,, ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும், அது பொதுவானதாக இருக்க வேண்;டும் என்ற கவலை யாருக்கும் இல்லை,
உதாரணம்,,, வெகுது}ரம் போகத் தேவையில்லை,, நம்ம நிதர்;சனம் இருக்கிறதே,,,
புலிகள்; கண்;டி வீதியைத் திறக்கும்படி ஜெனிவாவில் கேட்டுத் தான் பேச்சுவார்;த்தையை முறித்துக் கொண்;டு வந்தார்;கள்,, குடாநாட்டு மக்கள் பட்டினிச் சாவை எதிர்;நோக்குவதாகக் கூறி. அரசியல் தீர்;வு பற்றிய பேச்சே இல்லாமல் வெற்றிகரமாக பின்வாங்கினார்;கள், குழந்தைகள் இராணுவத்தினரின் எச்சில் சாப்பாட்டுக்காக தவம் கிடப்பதாக வீரகேசரி தகவல் வெளியிட்டது, மொத்தத்தில் குடாநாடு எதியோப்பியாவின் நிலைக்கு வருவது போன்று தான் எல்லா ஊடகங்களும் விளாசித் தள்ளின, தாங்கள் தமிழ் மக்களிடமும் வர்;த்தகர்;களிடமும் பறிக்கும் வரிகளை எல்லாம் மூடி மறைத்து. மக்களின் அவலத்தை நீக்க பாடுபடுவது போல. இந்த பட்டினிச் சாவு அபாய அறிவிப்புச் சங்கு உலகெங்கும் புலிகளால் ஊதப்பட்டது,
இதையெல்லாம் பொருட்படுத்தாமல். இலங்கைக் கடல் நீர்; சிங்களவனுக்கு மட்டும் தான் சொந்தமா சிங்களவன் ஏ9 பாதையைப் பூட்;டி கடல் வர்;த்தகம் மூலமாக பல கோடி தமிழரின் பாணத்தைச் சுருட்டுகிறான் என்று. புலிகளின் கூக்குரல் எல்லாம் அந்தப் பணத்தை தாங்கள் சுருட்ட முடியவில்லையே என்ற அங்கலாய்ப்புத் தான் என்று புட்டுப் புட்டு வைத்திருக்கிறது, தற்போது எட்டுக் கப்பல்களின் உண்வு கொண்;டு செல்லப்படுவதையும் அதன் மூலம் சிங்களவன் மாதம் எட்டாயிரம் கோடி ருபா சம்பாதிப்பதாகவும் பாதையைத் திறந்தால் தமிழ் வர்;த்தகர்;கள் பத்துக் கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பார்;கள் என்றும் நிதர்;சனம் அழுதிருக்கிறது, (அருவருக்கத் தக்க வகையில் இந்த ஆய்வுக் கட்டுரையில் வந்த தாயின் தகாத உறவுகள் பற்றிய உரையாடல் ஒன்று பின்னர்; நிதர்சனத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது)
ஒருபுறத்தில் புலிகள் உண்வு போகவில்லை. பட்டினிச் சாவு தான் முடிவு என்று பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு வர. மறுபுறத்தில் நிதர்;சனம் லாப நட்டக் கண்க்குப் பார்க்கிறது, இது தான் புலி ஆதரவு ஆய்வாளர்;களின் இலட்சண்ம், முன்பு அரசியல் அவதானிகள் தான் எங்கும் இருந்தார்;கள், நல்லு}ர்;திருவிழாவில் நேர்முகவர்ணர்னை செய்யும் வானொலிக்காரர்;கள் மாதிரி,, எம் பெருமான் இப்போது தெற்கு வீதியில் வலம் வந்து கொர்;டிருக்கிறார்;, பக்தகோடிகளின் அரோகரா கோஷம் விண்;ணை;ப் பிளந்த வண்ண்ம் இருக்கிறது, அந்தக் கோஷத்திலே. வானமும் பெருக்கெடுக்குமோ என்ற பயம் தரும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்த வண்ண்ம் இருக்கின்றன, மக்கள் வெள்ளம் கடல் அலை போல மோதிக் கொண்;டிருக்க. தேர்; கப்பல் போல மிதந்து வரும் காட்சியைக் காணக்; கோடி கண்;கள் வேண்;டும்,, இதோ,, பக்தை ஒருவர்; மலர்;களை தட்டிலிருந்து வீசிய வண்ணம்…..
ம்,, ரேடியோவைக் கொஞ்சம் கூட்டி வைத்து அங்கப்பிரதிட்டம் செய்ய வேண்டியது தான்,, முடிந்தால். முன்னால் விபூதியையும் வைத்து உண்டியலையும் வைத்து விடலாம், பக்தியை வானலைகள் ஊடாக அனுப்பிய சாதனை அது,
பின்னால் ஆய்வாளர்;கள் வந்து விட்டார்;கள்,, செய்தியை ஆராய்ச்சி பணணி பகுத்தும் தொகுத்தும் தருவதற்கு,, எம்,ஜி,ஆர்; விஞ்ஞானியாகி மின்னலைக் குளிசைக்குள் அடைத்த விளையாட்டு மாதிரி,, செய்தியை சோதனைக் குழாய்களுக்குள் போட்டு உப்பும் புளியும் கலந்து கொதிக்க வைத்து குடுவையில் ஒடுங்க வைத்து,,, செய்தியும் அதன் மீதான பகுப்பாய்வும் புல்லரிக்க வைக்கும்,
இப்போது அது கூர்;ப்படைந்து. செய்தியில் புலனாய்வு கூட நடக்கிறது, சி,ஐ,டி மூசா மாதிரி. பூதக்கண்ணாடியுடன் செய்தியை உருப்பெருக்கும் வித்தை நடக்கிறது,முன்பு இதற்கெல்லாம் மொத்தக் குத்தகை ஏஜண்;டாக மாமனிதர்; சிவராம் இருந்தார்;, அவர்; தான் இதை முழுநேரத் தொழிலாகவே செய்து வந்தவர்;, இப்போது மூலைக்கு மூலை ஆளாளுக்கு கிளம்பி,, நுண்ணாய்வு. புலனாய்வு என்று புலிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் வியாக்கியானங்களும் பொழிப்புகளும் து}ள் பறக்கிறது,, பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரைக்கும், இவர்;களுக்கு செய்தி மூலம் சப்ளை செய்யும் அண்;டப்புழுகர்;கள் பொயிண்;ட் எடுத்துக் கொடுப்பார்;கள், துக்ளக்கின் அரசில் மந்திரிப் பதவிக்காக கட்சி மாறியவர்;கள் இலாகா இல்லாத மந்திரிகளாக எப்படி இருப்பது என்று கேட்ட போது. திறப்பு விழாக்களுக்கு சென்று வாருங்கள் என்ற மாதிரி. தேசியத் தலைவரின் தளபதிகளும். யுத்த நிறுத்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் துணை;ப்படைகளின் கிறாஜுவேஷன் விழாக்களில் பன மட்டைகளைப் பரிசளித்து பேருரை நிகழ்த்தும் போது. சிங்கள அரசு முதல் இந்தியா. சர்;வதேச சமுகம் வரைக்கும் எச்சரிக்கை விடுத்து. தலைவரின் தீர்;க்கதரிசனத்தை புகழ்ந்து விளாசுவார்;கள், தமிழ்ச்செல்வன் முதல் பாலகுமார்;. பால்ராஜ். சூசை. பொட்டம்மான் என்று நினைத்த மாதிரிப் முழங்கித் தள்ளுவார்;கள், அப்புறம் நம் முப்படை. விமானப்படை. ஈருடகப் படை புகழ் இளந்திரையன் பாதுகாப்புப் கவுன்சில் கதை மாதிரி நாளுக்கொரு கதையைக் கிளப்ப,,, கடைசியில் வந்து இறங்கிய குழந்தைகள் படைச் சேர்;ப்புத் தடுப்புச் சட்டம் என்ற பெரிய புழுகுக் குண்;டு வரைக்கும்,,,

இந்த ஆகாயப் புழுகுக் கூட்டம் ஈரைப் பேனாக்கி. பேயைப் பெருமாளாக்கும் தொழிலில் அமோகமாய் ஈடுபடும், புலிகளின் விமானத் தாக்குதல் பற்றிய இந்த ஆய்வாளர்;களின் வர்ண்னைகளைக் காது கொண்;டு கேட்க முடியாது, அப்புறமாய். அது புஷ்வானமானதும் இவர்;கள் வெட்கமேயில்லாமல் குழந்தைகள் தடுப்புச் சட்டத்தை ஆதாரம் காட்டி. புலிகள் இப்போது பிள்ளைகளைக் கடத்துவதில்லை என்பதால் சர்;வதேச சமுகம் புலிகளை அங்கீகரிக்க வேண்;டும் என்று ஆய்வு செய்யப் புறப்படுவார்;கள், அப்புறமாய்,, தட்டச்சித் தட்டச்சித் தினவெடுத்த தோள்களுக்கு வீரம் பிறந்தால்,, இருக்கவே இருக்கிறது திறந்த கடிதம்? வாழ்க்கையில் மொட்டைக்கடிதம் தவிர வேறெதுவும் எழுதியறியா ஆய்வாளர்;கள் ரொனி பிளயருக்கு ஓர்; திறந்த கடிதம். கோபி அர்ண்ண்னுக்கு ஓர்; திறந்த கடிதம் எல்லாம் எழுதி புலிகளை கொக்கென்று நினைத்தாயோ. கொங்கண்வா? என்று எச்சரிக்கை விடுவதைப் பார்;த்தால்,, அடி வயிற்றில் பயம் பற்றிக் கொள்ள,, அட,, சவால் விட்டிருக்கிறானே பாவி,, என்ன நடக்கப் போகிறதோ என்று கலங்கிப் போயிருப்பீர்;கள், ஆய்வாளரோ அடுத்த வாரம் தமிழினத் துரோகி கருhணாநிதிக்கு ஒரு திறந்த மடல் வரையப் போய் விடுவார்;,,

உடன்பிறப்பே,, ஈழத்தமிழனின் இரத்த வெள்ளத்தை கண்;ட பின்னாலும் கரையாத இரக்கமில்லாத இதயமோ உனக்கு,,
இந்த வெத்து வேட்டுக் கூட்டத்தில் ஒன்று சமீபத்தில் அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவுக்கு சவால் விட்டிருக்கிறது, எப்,பி,ஐயின் தரம் குறைந்த புலனாய்வு அணுகுமுறை என்ற தலைப்பில் நிதர்;சனத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில்,, வள்ளிபுனத்தில் நடைபெற்ற குண்;டுவீச்சில் இறந்த உயிர்;களைக் கண்;டு உணர்;ச்சி பொங்கிய அப்பாவித் தமிழர்;களை ஏவுகணை;களைக் காட்டி அவர்;களை வாங்கத் து}ண்;டி விட்டு அவர்;களை அமெரிக்கா கைது செய்து விட்டு தங்கள் புலனாய்வு வெற்றியாகக் காட்டுகிறது என்று அறிவுக்கொழுந்து ஒன்று கதை அளக்கிறது,

இந்த அளப்பை புலிகளின் ஆதரவாளர்;களைத் தவிர வேறெந்த இளிச்சவாயன் நம்புவான்? எனவே கைது செய்யப்பட்டவர்;கள் அப்பாவிகளாம், அந்த அப்பாவிகள் ஏவுகணை; வாங்கி புலிகளுக்கு அனுப்ப விரும்பினார்;களாம், அவர்;களுக்கும் புலிகளுக்கும் தொடர்;பு இல்லையாம் என்பது தான் அந்த அறிவுக்கொழுந்துவின் வாதம், சரி,, வள்ளிபுனம் தாக்குதல் நடந்து ஓரிரு மாதங்கள், ஆனால் கைது செய்யப்பட்டவர்;களுடன் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு கடந்த நான்கு ஆண்;டுகளாகத் தொடர்;பு வைத்திருந்ததே என்ற கேள்வியைப் புலிகளின் ஆதரவாளர்;கள் கேட்க மாட்டார்;கள் என்பது அந்த அ,கொவுக்கு நன்றாகவே தெரிந்ததால். இழுத்து முழக்கியிருக்கிறது, இந்த வாதத்தை அமெரிக்காவில் இருந்து புலிகளுக்கு அரசியலமைப்பு வரையும் வழக்கறிஞர்; குறித்து வைத்துக் கொள்ளலாம், சந்தேக நபர்;களுக்காக ஆஜராகும் போது இதை ஆதாரமாகவும் காட்டலாம், வ,பி,கோ 304 படி (வன்னி பீனல் கோட்) நீதிபதி உடனடியாகவே அவர்;களை விடுதலை செய்வார்;, இவர்;கள் இதையெல்லாம் தமிழில் தானே எழுதுகிறார்;கள், ஏன் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை அங்கே தானே பிரச்சனை இருக்கிறது, ஆங்கிலத்தில் சம்பூர்; பின்வாங்கல் நோர்;வேயைப் பொறிக்குள் சிக்க வைத்த தந்திரம் என எழுதி விட்டு. நிபந்தனையற்ற பேச்சுக்கு சம்மதம். தாக்குதலை நிறுத்தச் சொல்லுங்கள் என்று நோர்;வேயிடம் மன்றாட முடியுமா?

சமீபத்திய சண்;டை நம்ம ஆய்வாளர்;களுக்கு ஒரே அவல் சப்ளை தான், புலிகள் வாங்கிக் கட்டிக் கொர்;டிருந்த போதெல்லாம் வெற்றிகரமாகப் பின்வாங்கிக் கொர்;டிருக்கிறார்;கள், தலைவர்; நிஷ்டை கலைக்கப் போகிறார்;, கண்டு கலங்கப் போகிறது என்று,,, குடுகுடுப்பைக் காரர்;கள் போல தலைவர்; ஐயாவுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது, அவருடைய எதிரிகள் எல்லாம் அழியப் போகிறார்;கள் என்று உடுக்கு அடித்துக் கொண்;;டிருக்கிறார்;கள்,
எம்,ஜி,ஆர்; தன் ஆஸ்தான வில்லன்களான அசோகன். வீரப்பா. நம்பியார்; போன்றோரிடம் அடி வாங்கும் போது. இன்னாபா. இந்த கட்டையிலே போவான் வாத்தியாரை மொத்துறானே என்று குமுறும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஆறுதல் சொல்ல. மெதுவான சிரிப்புடன் பாருங்கடா. வாத்யார்; குடுக்கப் போறார்; என்று கியூறியஸ் உட்கார்;ந்திருந்த கலரிப் பக்கம் இருந்து. ரசிகர்; மன்றத் தலைவர்; பின்னால் பார்;த்துக் கூவ. காத்திருந்தது போல. உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டு பொங்கி வரும் பகைவர்; கூட்டத்தை வாத்யார்; தனியே துவம்சம் செய்வார்;,,
அதுபோல. துவண்;டு நின்ற ரசிகர்; கூட்டத்தை உற்சாகப்படுத்தி இந்த ஆய்வாளர்; கூட்டம் சமாளிக்க,, தலைவரும் ரத்தத்தை துடைத்து விட்டு பந்தாடி வந்திருக்கிறார்; பகைவர்; கூட்டத்தை,விசிலடி காதைப் பிளக்கிறது, ரசிகர்;கள் கலரியில் இருந்து துள்ளிக் குதிக்கிறார்;கள், முதலாவதாக ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர்; ஆக்கிரமிப்பு நோக்கம் என புதினம் தொடக்கி வைத்திருக்கிறது, இனியென்ன,, இந்த ஆகாசப் புழுகர்;களும்,,
கொக்கென்று நினைத்தாயே கொங்கணவா,, நம்ம தலைவரைமக்கென்று நினைத்தாயோ மகிந்த சிங்களவா,, என்று பரண்p பாடித் தொலைக்கப் போகிறார்;கள்

நன்றி: தாயகம்

No comments: